<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேன் துளி &#187; அனுபவங்கள்</title>
	<atom:link href="http://www.thenthuli.org/thenthuli/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thenthuli.org/thenthuli</link>
	<description>நிஜங்களின் வடிவங்கள்</description>
	<lastBuildDate>Sat, 17 Oct 2009 16:07:19 +0000</lastBuildDate>
	
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>பார்க்கத்தான் அழகு பனிமழை</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b4/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2009/03/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b4/#comments</comments>
		<pubDate>Mon, 02 Mar 2009 22:24:55 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>
		<category><![CDATA[Snow]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=275</guid>
		<description><![CDATA[பனி அழகுதான் வீட்டின் உள்ளே இருந்துகொண்டு சன்னல் அருகேயிருந்து பார்த்து இரசிக்கும் போது, அந்த பனி நீர் அப்படியே இலையில்லா மரக்கிளைகளில் உறைந்து ஊசலாடும் போது பார்க்க அழகுதான். ஆனால் பனி படர்ந்த சாலையில் வாகனங்கள் செலுத்தும் போது சக்கரங்கள் அதில மாட்டி சுற்றுகிற போது, இல்லை உருகிய பனி இரவு உறைந்து அது தெரியாமல் நடக்க வழுக்கி விழும்போது ஃபிளோரிடா பக்கம் போய்விடலாமா என்றே தோன்றும்.
முதல் பனி வருடா வருடம் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் அதே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பனி அழகுதான் வீட்டின் உள்ளே இருந்துகொண்டு சன்னல் அருகேயிருந்து பார்த்து இரசிக்கும் போது, அந்த பனி நீர் அப்படியே இலையில்லா மரக்கிளைகளில் உறைந்து ஊசலாடும் போது பார்க்க அழகுதான். ஆனால் பனி படர்ந்த சாலையில் வாகனங்கள் செலுத்தும் போது சக்கரங்கள் அதில மாட்டி சுற்றுகிற போது, இல்லை உருகிய பனி இரவு உறைந்து அது தெரியாமல் நடக்க வழுக்கி விழும்போது ஃபிளோரிடா பக்கம் போய்விடலாமா என்றே தோன்றும்.</p>
<p>முதல் பனி வருடா வருடம் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் அதே தொடர்கதையாகி போகும் போது எப்போது வசந்தம் வரும் என்று ஏங்குவதும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதுவும் போன வாரம் ட்ரெண்டனில் குழுக்கூட்டத்திற்காக செல்லும் போது சூரிய ஒளியில் பனி பிரகாசிக்க முன்னால் சென்று கொண்டிருந்த ட்ரக்கின் நீட்ட வாகனங்களை எடுத்துசெல்ல நீண்டிருந்த ட்ராலியில் தெரியாமல் என் வாகனத்தை ஏற்ற இருந்ததில் இருந்து அந்த ஆசை இன்னும் அதிகமாகவே போய்விட்டது. </p>
<p>முழங்கால் வரை பனி பூட்ஸ், அலுவலகம் சென்ற பின் மாற்றி அணிய ஃபார்மல் ஷீ என்றெல்லாம் இன்னும் எனக்கு பழக்கம் இல்லை.  எதற்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ள ஒரு கறுப்பு ஷூதான் அதுவே எல்லா ஆடைக்கும். மாலைவேளையில் கடைகள் நூலகங்கள் போனால் ஒரு ஸ்னீக்கர் என்றே பழகிப்போய், ஐசும் பனியுமா, எல்லாமுமாக இருக்கும் சாலையில் நடக்க விழாமல் செல்ல என்று இருக்கும் கவலைகளில், எலும்பே உறையும் வண்ணம் காற்று அடிக்க ஆரம்பித்தால் என்ன செய்ய?</p>
<p>வெப்பமான நாட்டில் வளர்ந்து பழக்கத்தால்,என்னதான் அடுக்கடுக்காக ஆடை அணிந்து கொள் என்று சொன்னாலும் அதெல்லாம் சரிப்படுவதில்லை. அதிலும் thermalwear எல்லாம் எனக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை. இதே தப்பான பழக்கம்தான் பிள்ளைக்கும். எப்போது வெப்பநிலைக்கு போனாலும் ஐயா கடவுளே எனக்கு இருப்பது tropical genes என்பதேன் உனக்கு புரியவில்லை என்று கவலைப்படும் பிள்ளையின் ஆர்த்ரைடிஸ் இன்னும் மோசமாய் தாக்க எப்போது வரும் வசந்தம் என்றே காத்திருக்கிறோம்.</p>
<p>சென்ற வாரம் இரவில் நீர் உறைந்து போய் இருக்க, தட்ப வெப்ப நிலை இணயத்தளத்தில் 40க்கும் மேலே என்று போட்டதை நம்பி எதையோ யோசித்துக்கொண்டு விரைவாக நடந்து மெயில் வைக்க சென்றால் இன்னும் விரைவாகவே போகலாம் என்று என் கால்கள் நினைத்து சறுக்கியதில் அடி. அந்த அடி ஆறும் முன்னே இன்று ஒரு அடிக்கு பனிமழை. ஆறு வருடங்கள் முன், காரின் மேலுள்ள  பனியை நீக்கி சற்றே என்ஜினை ஆரம்பித்து கணவன் வைக்க சொகுசாக அலுவலகம் சென்று வந்தேன். </p>
<p>இப்போது கராஜில் இருந்தே காரை எடுத்து செல்லும் வசதி, ஆனாலும் 6 கார் நிறுத்தலாம் போல பெரிய டிரைவ் வே என்று பார்த்து வாங்கியபோது புத்தியில் அதில் பனி விழுமே அதை நீக்க வேண்டுமே என்றெல்லாம் தோன்றவே இல்லை.<br />
எப்போதும் நான் போகும் வரிசை நீங்கலாக மற்ற வரிசையில் வாகனங்கள் விரைவாக செல்வது போல, நாங்கள் வாங்கும் வீட்டுக்கு எதிர்வரிசை வீடுகள் டிரைவ்வே சூரிய ஒளியில் பனி ஐஸ் எல்லாம் உருகி அற்புதமாக இருக்க எங்கள் வீட்டில் மட்டும் ஒரு வாரம் தாண்டியும் இன்னும் பழைய ஐஸ் உருகுவேனா என்று அடம். அடுத்த முறை வீடு வாங்கும் போது அது கிழக்கு பார்த்தே இருக்க வேண்டும் என்று வழக்கம் போலவே உறுதி மொழியும் எடுத்தாகிவிட்டது.</p>
<p>சொகுசாக தலைவரும் பிள்ளையும் சுத்தம் செய்ய அனுபவித்த சுகத்திற்கு பரிகாரமாக, இப்போது எல்லாம் நானும் பிள்ளையுமாக பனிநீக்கம் செய்துகொண்டிருக்கிறோம்.ஷவலின் எடையை தூக்கவா, இல்லை கம்பளி ஆடைகளின் எடையை சுமக்கவா என்று யோசித்து ஒரே ஒரு குளிர்கால ஜாக்கெட்டுடன் சென்று குளிர குளிர பனிநீக்கம் செய்ய நிச்சயமாக முற்பிறவி ஒன்றில் தன்ணீரை வீணடித்திருக்க வேண்டும். செங்காந்தள் அன்ன விரல்களை சூடேற்றி இயற்கையாக மாற்றை ஒரு கோப்பை சூடான் தேநீர் பருகியை கையோடு இனியொரு பனிமழை வேண்டாம் இந்த வருடத்திற்கு என்று வேண்டிகொள்ளும் போதே நம் ஊரில் பாஸ்ட்டனைவிட குறைவுதான் நல்லவேளை நாம் நியுஜெர்ஸியில் இருக்கிறோம் என்று ஒரு குட்டி சந்தோஷம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2009/03/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b4/feed/</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
		</item>
		<item>
		<title>இருப்பும் இல்லாமையும்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2008/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2008/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 14 Nov 2008 00:37:19 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=267</guid>
		<description><![CDATA[திருமணம் முடிந்து இன்றோடு பதினேழு வருடங்கள் கடந்துவிட்டது என்பதுகூட வருடக்கணக்கை கொண்டு மட்டுமே அறியமுடிகிறது. நம் கனவுகளின் நிறங்கள் கூட ஒன்றாக மாறி இருக்கிறது இந்த நீண்ட காலத்தில். சுவாசிக்கும் காற்றைப்போல எனக்கு நீ.
மூச்சுவிடுவதை உணர்கிறபோதே உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது புரிவது போல, நீ இருக்கும் உணர்வு எனக்கு புரிகிறபோதே அதை இழந்துவிடுவேனோ என்ற ஒரு கவலை அடிக்கோடாக இருப்பது புரிகிறது. இத்தனை நாள் அதை நான் உணர்ந்ததே இல்லை. எப்போது வருவாய் எனக்குறித்து கவலை ஏதும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>திருமணம் முடிந்து இன்றோடு பதினேழு வருடங்கள் கடந்துவிட்டது என்பதுகூட வருடக்கணக்கை கொண்டு மட்டுமே அறியமுடிகிறது. நம் கனவுகளின் நிறங்கள் கூட ஒன்றாக மாறி இருக்கிறது இந்த நீண்ட காலத்தில். சுவாசிக்கும் காற்றைப்போல எனக்கு நீ.<br />
மூச்சுவிடுவதை உணர்கிறபோதே உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது புரிவது போல, நீ இருக்கும் உணர்வு எனக்கு புரிகிறபோதே அதை இழந்துவிடுவேனோ என்ற ஒரு கவலை அடிக்கோடாக இருப்பது புரிகிறது. இத்தனை நாள் அதை நான் உணர்ந்ததே இல்லை. எப்போது வருவாய் எனக்குறித்து கவலை ஏதும் கொண்டதில்லை, ஆனால் நீ வந்துவிடுவாய் என்ற ஒரு உன்னதமான ஒரு தைரியம் இருந்தது. </p>
<p>வீடு வாங்குவதோ விடுமுறைக்கு போவதோ, வாகனம் வாங்குவதோ என் முடிவில் எனக்கிருந்த நம்பிக்கையைவிட உனக்கு இருந்தது அதிகம். </p>
<p>இப்போதும் மருத்துவர்களை சந்திப்பது முதல், சிகிச்சை முறைகளை பரீசீலிப்பதுவரை நானே தீர்மானிக்கிறேன். என் மீது நானே நம்பிக்கை இழக்காமல் இருக்கவாவது எனக்கொரு துணைவனாக நீ இருக்க வேண்டும் இன்னும் ஒரு யுகம். சுகமான இந்த பயணத்தில் துணையாக தொடர்வதற்கு என் வந்தனங்கள். குணமாகி வா, வராவிட்டாலும் கூட பாதகம் இல்லை, உன் நினைவுகளே கூட போதுமெனக்கு, ஆனால் ஒருக்காலும் உடல்சக்தியும் உன் கம்பீரமும் இழந்து வாழும் வாழ்வுனக்கு வேண்டாம், அது எனக்கு மிகவும் துன்பத்தை தரும். </p>
<p><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/93tF8IIjVGs&#038;hl=en&#038;fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/93tF8IIjVGs&#038;hl=en&#038;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2008/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>14</slash:comments>
		</item>
		<item>
		<title>திரைப்படங்கள் என் பார்வையில்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2008/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2008/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 14 Oct 2008 13:09:48 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=265</guid>
		<description><![CDATA[அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், பாலாவின் விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார நாட்களில் பார்க்க முடியாமல் போய், ஆரம்ப கதை மறந்து போனதால், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், <a href="http://snapjudge.wordpress.com">பாலாவின்</a> விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார நாட்களில் பார்க்க முடியாமல் போய், ஆரம்ப கதை மறந்து போனதால், பாதிக்கு மேல பார்க்காமலே, வேறு படத்திற்கு மாறுவதும் உண்டு. Free willy, disney படங்கள் பின் sandlot , coach carter போன்ற விளையாட்டோடு சம்பந்தம் உள்ள படங்கள் என்று எங்கள் படங்கள் பார்க்கும் அனுபவமும் என் மகனோட விருப்பமாகி போனது.</p>
<p>சமீபகாலங்களில் இது முற்றிலும் மாறி நகைச்சுவை படங்கள் என்று காதலிக்க நேரமில்லை, படோசன், சந்திரபாபு நாகேஷ் நகைச்சுவை தொகுப்புகள் வரிசையில் சற்றே விலகி பார்த்த படங்கள் ஆனந்தும் Bucket List உம். </p>
<p>- அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?<br />
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது 4 ஆம் வகுப்பிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தபின், அப்பா எங்கள் அனைவரையும் திரைப்படம் ஒண்றிற்கு அழைத்துப் போவார். அது பெரும்பாலும் ஆதிபராசக்தி, வா ராஜா வா போன்ற படங்களாகத்தான் இருக்கும்.. </p>
<p> ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?<br />
ஞான ஒளி. பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழிக்கு சென்று படம் பார்க்க திட்டமிட்ட போது, என்னையும் அழைத்துச் செல்ல அப்பாவிடம் அனுமதி பெற்றிருந்தார்கள். என்ன காரணத்தோலோ எங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் இறுதி காட்சி பார்க்க நேரிட்டது. கடைசி பேருந்தும் கிடைக்காமல் வீட்டிற்கு நடந்துவர, காலெல்லாம் வலி, பாதித்தூக்கம், அப்பாவின் கோபம் எதிர்பார்த்து பயம் கலந்த கலவையாய் வீட்டிற்கு வந்தேன். அடுத்த ஒருவாரம் எனக்கு மட்டும் இல்லாமல் பக்கத்துவீட்டு அக்காவிற்கும் நல்ல சஹஸ்ரநாமம். பெண்களாக தனியே நடந்து வருவது எத்தனை ஆபத்தானது என்பதே அப்பாவின் கோபத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தது. </p>
<p> என்ன உணர்ந்தீர்கள்?<br />
படத்தை யார் பார்த்தார்கள்? பயம் மட்டுமே இருக்க பாதியில் தூங்கிவிட்டேன். மிக சத்தமான பாட்டு (தேவனே என்னை பாருங்கள்) மட்டும் நினைவில் இருக்கிறது. நடைமுறை பழக்கத்துக்கும் படத்துக்குமான முரண் மனதில் பட்டது அப்போதுதான். </p>
<p>2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?<br />
தமிழ்: தளபதி திருமணத்திற்காக இந்தியா போனபோது பார்த்தது. </p>
<p>3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?<br />
சென்ற வாரம் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலை குறைக்க பார்த்த படம் பலே பாண்டியா. முதலில் கவனம் குறைவாக பார்த்த போதும், போக போக மனதை இலேசாக்கிய அதிக தூக்கல் இல்லாத காமெடி. </p>
<p>4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா<br />
 நூல்வேலி,  தண்ணீர் தண்ணீர்ம் வீடு போன்ற படங்கள் சிந்திக்கவும் சகோதரர்களுடன் நிறைய கடித பரிமாற்றலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.<br />
சட்டப்படி குற்றமான ஒரு செயல், (18 வயதிற்குள்ளான பெண் அல்லது ஆண் விருப்பப்பட்டாலும் புணர்வென்பது இங்கே குற்றம்) திரைப்படம் முழுதும் அவரவர் நியாயமாக பேசப்பட்ட திரைப்படம், அப்போது நிறையவே யோசிக்க வைத்தது. எப்படி பல குடும்பங்களில் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் வெளிவராமல் போகின்றன எனவும் சிந்திக்க வைத்தது.<br />
அடிப்படைத்தேவையான தண்ணீருக்கு கூட கஷ்டப்படும் நிலைஇல் உள்ள மக்களைப்பற்றிய நினைவு இன்றும் நான் தண்ணீரை வீணாக்கும் போது தோன்றி என்னை திருத்தக்கூடிய வண்ணம் மிகவும் பாதித்த ஒரு திரைப்படம் தண்ணீர் தண்ணீர். </p>
<p>மத்தியதர மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ள வீடொன்றை கட்டும் போது படும் சிரமங்கள், இயல்பான நடிப்பு போன்றவை திரைப்படம் என்பதை மறந்து இயல்பான நடைமுறைக்கு இட்டு சென்ற திரைப்படம் வீடு.</p>
<p>5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா &#8211; அரசியல் சம்பவம்?<br />
நேற்று இன்று நாளை திரைப்படம் வெளியான அன்று கும்பகோணத்தில் நடந்த வன்முறை, அதன் தொடர்பாக பள்ளி, கல்லூரிகள் நாட்கணக்கில் மூடப்பட்ட சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கிறது.இப்போதும் சினிமாவும் அரசியலும் அவ்வப்போது கலகலப்பூட்டினாலும், அது போன்ற வன்முறை சம்பவங்கள் குறைவு.</p>
<p>5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா &#8211; தொழில்நுட்ப சம்பவம்?<br />
மூடுபனி திரைப்படத்தில் அறையாக தேடும் காட்சி பிடித்திருந்தது. மற்ற எதுவும் நினைவில் இல்லை.</p>
<p>6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?<br />
பதிவுகளில் அவ்வப்போது—</p>
<p>7. தமிழ்ச்சினிமா இசை?<br />
எந்த மொழியானாலும் இசை எனக்கு பிடித்திருக்க அதன் எளிமையான கவிநயம் உள்ள பாடல் வேண்டும்.மென்மையான இசை பாடலை ஆக்கிரமிக்காத அல்லது மூழ்கடிக்காத மென்மையான் இசை வேண்டும். அந்த வகையில் எனக்கு இன்னமும் பிடித்தவை பழைய பாடல்கள்தான். பரவலாக இசை அனுபவத்தை கொண்டு சேர்த்ததில் சினிமா இசைக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்திப்பாடல்களிலுமெனக்கு அதிகம் விருப்பமானவை பழைய திரை இசை பாடல்களே.</p>
<p>8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?<br />
கணவருடன் சேர்ந்து பார்க்கும் படங்களில் ஹிந்தி அதிகம். பிள்ளைக்கும் ஷாருக்கான் படங்களில் பிடித்தம் உண்டு. ஆங்கில படங்களில் குழந்தைகளுக்கான எல்லா படங்களும் பார்ப்பதோடு வாங்கிச்சேகரிப்பதும் உண்டு.<br />
ஆங்கில படங்களில் அதிகம் பாதித்தவை: The Untouchables, Scent of a woman<br />
ஹிந்தியில் ஆனந்த், ஷோலே, நயாடார், அமர்பிரேம். அடிக்கடி பார்க்கும் படம் படோசன்.<br />
மலையாளத்தில் ஓளங்கள். எப்போதாகிலும் சில சீன, ஸ்பனிஷ் மொழிப்படங்கள் பார்ப்பதுண்டு.</p>
<p>9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?<br />
இல்லை. விருப்பமும் இல்லை. கலைத்துறையில் பணியாற்ற பொறுமை, ஆர்வம் தேவை. என்னிடம் அது மிகக் குறைவு</p>
<p>10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?<br />
முன்பெல்லாம் திரைப்படம் பார்ப்பதென்பது ஒரு அனுபவம். குடும்பத்தோடு சென்று பார்ப்பது ஒரு பொழுது போக்கு வழி. இப்போது பெருகி வரும் இணைய வழி இலவச படங்களும் இன்னபிறவும் வந்தாலும், அது மத்தியதர மக்களிடம் மட்டுமே பரவலாக இருக்கும். கணிணி இன்னபிற வகைகளில் மிக அதிகமாக திரைப்படங்கள் பார்த்தாலும் எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற அந்த அனுபவம் குறைவாகவே இருக்கும். மேல்தர மத்தியதர மக்களும் பணக்காரர்களும் வீட்டிலேயே திரை அரங்கினை அமைக்க கூட முடியும். ஆனாலும் இவை எல்லாம் கைகூடாத தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள், இரசிகர்கள், போன்றோருக்கு திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது தொடர்ந்தே இருக்கும். முன்பைவிட இப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்க ஆகும் செல்வை ஈடு செய்ய டிக்கெட் விலை இன்னும் அதிகமாக ஏற்றப்படும். நாயகர்களின் ஊதியம் செலவில் பெரும்பகுதி இருக்கும் நிலை மாறலாம்.</p>
<p>11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?<br />
தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மற்றவர்களும் வேறு பல கலைகள், நாடகம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். நசித்துப் போன கிராமிய கலைகளும் இன்னமும் அதிக கவனம் பெறலாம். ஒரு பொழுது போக்கு இல்லை என்றால், மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளவும் கனவுலகில் சஞ்சரிக்கவும் வேறு பொழுதுபோக்குகளை தேடவோ உண்டாக்கிக் கொள்ளவோ முடியும். திரைத்துறை தொடர்பு கொண்ட நிறைய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னும் இது குறித்து எழுதாதவர்கள் தொடர்ந்து எழுதலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2008/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புனரபி ஜனனம் புனரபி மரணம்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2008/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2008/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Mon, 14 Jan 2008 14:33:53 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=254</guid>
		<description><![CDATA[இயல்பாய் இரு. கண்ணோரம் துளிர்க்கும் நீரையும், மனதில் வரும் பயத்தையும் யாருக்காக மறைக்க வேண்டும்? நீயாய் இரு. ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி வளர்க்கப்பட்டதன் விளைவு இது. இந்த பயமும் உணர்வும் சரியானதே. உன் பயம் என் திடத்தை போகும் என்று எண்ணிக்கொண்டு தடுமாறாதே. அடிக்கடி விழித்துக்கொண்டு தூக்கம் தொலைத்து உன அறைக்கு வரும் போதெல்லாம் நீயும் விழித்துக்கொண்டே இருக்கிறாய்.  இரவு நெடுநேரம் கழித்து உன் அறைக்கு வந்து உன் சுவாசத்தை கேட்கிறேன். ஆழ்ந்த உன் சுவாசத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இயல்பாய் இரு. கண்ணோரம் துளிர்க்கும் நீரையும், மனதில் வரும் பயத்தையும் யாருக்காக மறைக்க வேண்டும்? நீயாய் இரு. ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி வளர்க்கப்பட்டதன் விளைவு இது. இந்த பயமும் உணர்வும் சரியானதே. உன் பயம் என் திடத்தை போகும் என்று எண்ணிக்கொண்டு தடுமாறாதே. அடிக்கடி விழித்துக்கொண்டு தூக்கம் தொலைத்து உன அறைக்கு வரும் போதெல்லாம் நீயும் விழித்துக்கொண்டே இருக்கிறாய்.  இரவு நெடுநேரம் கழித்து உன் அறைக்கு வந்து உன் சுவாசத்தை கேட்கிறேன். ஆழ்ந்த உன் சுவாசத்தை கூட எங்களால் இப்போது கேட்க முடிகிறது. காலையில் நீ விழிக்க சற்றே தாமதமானால் கூட பதற்றம் தொற்றிக்கொள்கிறது. mom, is Dad alright என்று பதறும் பிள்ளைக்கு எத்தனை முறை சொன்னாலும் அதையே செய்கிறான். one of us have to be in great health, or family will become dysfunctional என்பாய். ஒருவராவது எளிய வேலை செய்யவேண்டும் என்பாய். ஷோலேயில் வரும் காசைப் போல எல்லா நேரமும் கடின வேலைகள், சங்கடங்கள் உன் தோள்மீதே. அந்த சுகத்தில் இதுவரை நான் என் மனம் போல எல்லாம் செய்திருக்கிறேன். ஒரு 16 வருடம் முன் இன்னொருவர் மீது இத்தனைதூரம் சார்ந்திருப்பேன் என்பது என்னால் நம்ப முடியாததாகவே இருந்தது. இப்போதுதான் நான் என் உன் மீது எத்தனைதூரம் சார்ந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. என் சக்தியும் நீ என்பது போல என் பலவீனமும் நீயே. கடந்த இரண்டு வருடத்தில் நிறைய விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாமல் போயிருக்கிறோம். செய்ய வேண்டிய செயல்களை ஒத்தி போட்டிருக்கிறோம். சின்ன சின்ன விஷயத்தில் கவனம் சிதறிப்போய் இருக்கிறது. செய்கிறேன் என்று சொன்னததை எல்லாம் மறந்து போய் இருக்கிறேன். பொதுவாக செய்ய வேண்டியவற்றை கூறித்துக்கொள்ளும் பழக்கம் உண்டு. இப்போதெல்லாம் அந்த வரிசையில் உன் பெயர் மட்டுமே இருக்கிறது. நினைவெல்லாம் உனக்காக, வருனுக்காக என்று நிரம்பி இருக்க மற்றது எப்படி நினவில் இருக்க முடியும். இழந்தது சில ஆனால் குறை ஒன்றும் இல்லை. காற்றும் புயலும் தடுமாற்ற வந்தாலும்,  படகு அசையாமல் பயணித்துக்கொண்டிருந்ததற்கு நம் அடித்தளம் அசையாமல் இருந்ததும் ஒரு காரணம். உன் போல சுமப்பதை உணர்த்தாமல், சுமக்க முடியுமா என்பது நான் அறியேன்.  கர்வாசொத்திலும், காரடையான் நோன்பிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் மனநலன் சார்ந்த மூளையின் எதிர்ப்பு சக்தி திறனில் நம்பிக்கை உண்டு. உடல் சக்தி வேண்டுமானாலும் செல்லரிக்கலாம். மனதின் சக்திக்கு ஏது இறப்பு? நினைவிருக்கிறதா, நாம் பார்த்த ஆனந்த் திரைப்படத்தில் ராஜேஷ்கன்னா துறவியிடம் கேட்டுக்கொள்வான், என் மனதுக்கு சக்தி கொடு, ஆசிர்வாதம் என் மனதிற்கு தா உடலுக்குத்தானே இறப்பு என்று. </p>
<p><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/lVEtwPO6rk8&#038;rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/lVEtwPO6rk8&#038;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2008/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>Musafir</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2007/11/musafir/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2007/11/musafir/#comments</comments>
		<pubDate>Sat, 17 Nov 2007 00:36:08 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=245</guid>
		<description><![CDATA[பழகிய தனிப்பாதையை விட்டு நமக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது கல்லும் முள்ளுமாக சீரமைக்காமல் புதிய பாதை கடினமாகத்தான் இருந்தது. பயணம் முடிந்து போகும் என்று தோன்றியபோதுதான் மெல்ல  மறைந்திருந்த அழகான பாதைகள் தெரிய வந்தது. சாலைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையை கொண்டே பயணிப்பதை புரிந்துகொள்ள முடிகிறமாதிரி, பயணம் செய்யும் களைப்பே இல்லாமல் இயல்பாக இருக்கிறது. நீ இருப்பதன் பரிமானம், இல்லாதபோதுதான் விஸ்வரூபம் எடுத்து தெரிவிக்கிறது. இப்போதெல்லாம் நீ அலுவக தவத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறாய். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பழகிய தனிப்பாதையை விட்டு நமக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது கல்லும் முள்ளுமாக சீரமைக்காமல் புதிய பாதை கடினமாகத்தான் இருந்தது. பயணம் முடிந்து போகும் என்று தோன்றியபோதுதான் மெல்ல  மறைந்திருந்த அழகான பாதைகள் தெரிய வந்தது. சாலைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையை கொண்டே பயணிப்பதை புரிந்துகொள்ள முடிகிறமாதிரி, பயணம் செய்யும் களைப்பே இல்லாமல் இயல்பாக இருக்கிறது. நீ இருப்பதன் பரிமானம், இல்லாதபோதுதான் விஸ்வரூபம் எடுத்து தெரிவிக்கிறது. இப்போதெல்லாம் நீ அலுவக தவத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறாய். கலைந்த  பிறகு, நீ தவறவிட்ட காட்சிகள், சில அனுபவங்கள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும். சகபயணிக்கு என் வாழ்த்துக்களும் சுகமான பயணத்துக்கான நன்றியும்.<br />
<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/zGy9BPqkrEs&#038;rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/zGy9BPqkrEs&#038;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2007/11/musafir/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>My child arrived just the other day</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2006/11/my-child-arrived-just-the-other-day/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2006/11/my-child-arrived-just-the-other-day/#comments</comments>
		<pubDate>Fri, 17 Nov 2006 14:53:06 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=199</guid>
		<description><![CDATA[வருண், நீ வீட்டிலெயே இரு, வீட்டுபாடம் முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் வர ரொம்ப லேட்டாகும் என்றாலும் விட மாட்டான். நானும் உன்னுடன் வருவேன், உனக்கு உதவிசெய்ய. Focus group ஆரம்பிச்சப்புறம் நூலகத்தில இருந்து வீட்டு பாடம் செய்கிறேன் என்று அவன் நிழலாய்த் தொடராத நாட்கள் இல்லை.
அர்விந்த் சில கூட்டங்களுக்காக ஏதேனும் பவர்பாயிண்ட் தயாரித்துக்கொண்டிருந்தால், allow me dad, என்று அங்கேயும் அவன் உதவி இருக்கும்.பனியைத் தள்ளுவதானாலும், சமையலறையை கூட்டி சுத்தம் செய்வதானாலும், வார இறுதியில் துணிகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வருண், நீ வீட்டிலெயே இரு, வீட்டுபாடம் முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் வர ரொம்ப லேட்டாகும் என்றாலும் விட மாட்டான். நானும் உன்னுடன் வருவேன், உனக்கு உதவிசெய்ய. Focus group ஆரம்பிச்சப்புறம் நூலகத்தில இருந்து வீட்டு பாடம் செய்கிறேன் என்று அவன் நிழலாய்த் தொடராத நாட்கள் இல்லை.</p>
<p>அர்விந்த் சில கூட்டங்களுக்காக ஏதேனும் பவர்பாயிண்ட் தயாரித்துக்கொண்டிருந்தால், allow me dad, என்று அங்கேயும் அவன் உதவி இருக்கும்.பனியைத் தள்ளுவதானாலும், சமையலறையை கூட்டி சுத்தம் செய்வதானாலும், வார இறுதியில் துணிகள் துவைத்து மடிப்பதானாலும், கதவுக்கு பூட்டு மாற்ற , சுவருக்கு வர்ணம் பூச என்று அவன் கைவண்ணம் படராத வேலைகளே இல்லை. </p>
<p>தாத்தாவிற்கு தன் வயதில் 10 வருடங்களை தருகிறேன் என்று பங்கு போடுவதானாலும், இருக்கும் மாம்பழத்தை தர மனம் வராமல் இறைவனிடம் உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொல்லி வெட்டி அதை நரசிம்மரின் சிலை முன் வைப்பதானாலும் சரி இன்னமும் அவன் குழந்தைத்தனம் தெரியும்.</p>
<p>பாட்டிக்கு பிடித்த பாடல்களை போட்டு அவளுடன் ரசிப்பதானாலும், நூல் வேலைகள் கற்றுக்கொண்டு அவளுடன் அவற்றை செய்வதானாலும் சரி, பாட்டியின் கால்களுக்கு lotion தடவி மசாஜ் செய்வதிலும் சரி அவளை கவர்ந்தவன்.</p>
<p>கையில் அடிபட்ட ஆசிரியருக்கு தேடி மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு செல்வதிலும், தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு பள்ளியில் உதவுவதிலும் ஆசிரியர் வியந்து எனக்கு நன்றி சொல்லி மடல்கள் அனுப்புவதுண்டு. நேற்று ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்புக்கு சென்ற போது  அவன் ஆசிரியர் ஒருவர் அவனின் சமுதாய அக்கறை திறன் குறித்து சிலாகித்த போது இந்த நோக்கை இவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டும் எழுந்தது.Mr.Knowledge, Mr.Humanity என்ற விருதுகளை பள்ளியில் வருடா வருடம் பெறுபவன்.</p>
<p>ஐபாடோ கேம்கூயூபோ வாங்கும் முன் பல பொருட்களின் விலை, எங்கே மலிவாக கிடைக்கும் என்பது முதல், பொருள் நுகர்வோர் விமரிசனங்கள் படித்து அதைப்பற்றிய குறிப்பு எழுதி அவன் கேட்கும் விதமே தனி. வாங்கித்தருகிறேன் என்று சொன்னாலும் பிறகு உடனே செல்ல முடியாவிட்டாலும் கூட அவன் ஏமாந்து வருத்தமடைந்ததும் இல்லை.</p>
<p>விடுமுறைக்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து கிளம்பும் முதல் நாளே ஆசை ஆசையாய் துணிகளை மடித்து எடுத்து விடுமுறைக்கு தயாராகும் பிள்ளை மறு நாள் அர்விந்த்தின் அலுவலக பணி நிமித்தம் செல்ல முடியாத நிலை வந்தாலும் வருத்தம் தெரிவிக்கும் தந்தையிடம் பக்குவமாய், I understand dad என்று சொல்லும் போது முதிர்ச்சி தெரியும்.</p>
<p>இதயடத்தின் ஓட்டத்தை கண்காணிக்க நாள் முழுதும் வைத்து கொள்ளும் lead ஐ காலையில் குளிக்கும் முன் எடுக்கும் போது  தோலின் கீழாய் எட்டி பார்க்கும் துளி இரத்தம் எனக்கு தரும் பதற்றம் கண்டு அவசரமாய் துடைத்து இன்னொரு lead ஐ ஒட்ட வைத்து என்னை சமாதானம் செய்யும் பிள்ளையிடம் என்ன சொல்ல? மருத்துவமனையில் இரத்தம் எடுக்க வருவோரும் சலைன் செலுத்த வருவோரிடம் அவர்கள் இடைவிடாமல் வெலைச் எய்வதை பாராட்டி நன்றி சொல்லாமல் அவன் இருந்ததில்லை. இவனின் வலியும் உபாதைகளும் எனக்கு மாற்றம் செய்விக்க முடிந்தால் எத்தனை எளிதாக இருக்கும்.</p>
<p>உடற்பயிற்சி என்றாலும் சங்கீத வகுப்பென்றாலும் காய்கறி கடையானாலும் மாலை வேளைகளில் செல்லும் பெண்கள் விடுதியானாலும் சிரித்த முகத்துடன் உடன் வரும் பிள்ளை படும் துன்பம் கண்டு சில சமயங்களில் வருத்தமாய்த்தான் இருக்கிறது. 12 வருடங்கள் முன் ஒரு நவம்பர் 17 இல் பிறந்த இவன் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேற வேண்டும் என்ற வாழ்த்துக்கள் தவிர தரக்கூடியது எதுவும் இல்லை. காலம் தான் எத்தனை விரைவாக கடந்து போகிறது இதோ இந்த பாடல் சொல்வதைப்போல:<br />
My child arrived just the other day<br />
Came to the world in the usual way<br />
But there were planes to catch and bills to pay<br />
He learned to walk while I was away<br />
He was talkin&#8217; &#8216;fore I knew it<br />
And as he grew he said,<br />
&#8216;I&#8217;m gonna be like you, Dad,<br />
You know I&#8217;m gonna be like you.&#8217;</p>
<p>And the cat&#8217;s in the cradle and the silver spoon,<br />
Little boy blue and the man &#8216;n the moon.<br />
&#8216;When you comin&#8217; home?&#8217;<br />
&#8216;Son, I don&#8217;t know when. We&#8217;ll get together then.<br />
You know we&#8217;ll have a good time then.&#8217;</p>
<p>Well, my son turned ten just the other day.<br />
He said, &#8216;Thanks for the ball, Dad. Come on, let&#8217;s play.<br />
Could you teach me to throw?&#8217;<br />
I said, &#8216;Not today. I got a lot to do.&#8217;<br />
He said, &#8216;That&#8217;s okay.&#8217; And he walked away and he smiled and he said,<br />
&#8216;You know, I&#8217;m gonna be like him, yeah.<br />
You know I&#8217;m gonna be like him.&#8217;</p>
<p>Well, he came from college just the other day,<br />
So much like a man I just had to say,<br />
‘I&#8217;m proud of you. Could you sit for a while?’<br />
He shook his head and he said with a smile,<br />
&#8216;What I&#8217;d really like, Dad, is to borrow the car keys.’<br />
See you later. Can I have them please?</p>
<p>I&#8217;ve long since retired, my son&#8217;s moved away.<br />
I called him up just the other day.<br />
&#8216;I&#8217;d like to see you, if you don&#8217;t mind.&#8217;<br />
He said, &#8216;I&#8217;d love to, Dad, if I could find the time.<br />
You see my new job&#8217;s a hassle and the kids have the flu,<br />
But it&#8217;s sure nice talkin&#8217; to you, Dad.<br />
It&#8217;s been sure nice talkin&#8217; to you.&#8217;<br />
And as I hung up the phone it occurred to me,<br />
He&#8217;d grown up just like me.<br />
My boy was just like me.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2006/11/my-child-arrived-just-the-other-day/feed/</wfw:commentRss>
		<slash:comments>27</slash:comments>
		</item>
		<item>
		<title>Every little things that you do Baby I am amazed by you</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2006/11/every-little-things-that-you-do-baby-i-am-amazed-by-you/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2006/11/every-little-things-that-you-do-baby-i-am-amazed-by-you/#comments</comments>
		<pubDate>Mon, 13 Nov 2006 18:55:23 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=198</guid>
		<description><![CDATA[பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதே போல் ஒரு நவம்பர் 13 ஹூப்ளிக்கு புகைவண்டியில் சென்றது நினைவுக்கு வருகிறது. முன்பின் தெரியாத ஒரு இருபது பேரோடு அர்விந்தோடு நான் மட்டும். கூட்டத்துடன் இருந்தாலும் தனிமையாய் இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதாய், எனக்கு மிகவும் பிடித்தமான புகை வண்டி பயணத்தை கூட ரசிக்க விடாமல் ஒரு பயணம். வேலை அதிகமாய் இருந்ததாலும் நான் படும் தர்மசங்கடம் எல்லாரும் ஏன் படவேண்டுமென்ற என்ணத்திலும் என் சகோதரர்களோ பெற்றோர்களோ வர வேண்டாமென்று சொல்லிவிட்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதே போல் ஒரு நவம்பர் 13 ஹூப்ளிக்கு புகைவண்டியில் சென்றது நினைவுக்கு வருகிறது. முன்பின் தெரியாத ஒரு இருபது பேரோடு அர்விந்தோடு நான் மட்டும். கூட்டத்துடன் இருந்தாலும் தனிமையாய் இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதாய், எனக்கு மிகவும் பிடித்தமான புகை வண்டி பயணத்தை கூட ரசிக்க விடாமல் ஒரு பயணம். வேலை அதிகமாய் இருந்ததாலும் நான் படும் தர்மசங்கடம் எல்லாரும் ஏன் படவேண்டுமென்ற என்ணத்திலும் என் சகோதரர்களோ பெற்றோர்களோ வர வேண்டாமென்று சொல்லிவிட்டு போன ஒரு பயணம்.</p>
<p>உனக்கு என்ன சம்பளம் என்று எதிர்பாரமல் வந்த கேள்வியால் திகைத்து போன நான் எப்போதும் போல ஒருவர் ஊதியத்தை கேட்பது அநாகரிகம் என்று பதில் சொன்னபின்தான் அவருடைய முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை கவனித்தேன்.இந்த கேள்வியை யாரும் என்னை கேட்டதில்லை. நானும் யாருடையதையும் கேட்டு பழக்கம் இல்லை என்பதால் இப்படிக்கூட நேரடியாக கேட்பதும் அது குடும்பத்தில் ஒருவர் கேட்டால் சரியானதே என்றும் பலர் நினைப்பதும் எனக்கு புரிந்தது. </p>
<p>உண்மையிலேயே என் சகோதரர்கள் பணிக்கு செல்ல ஆரம்பித்த காலத்தில் என் பெற்றோர் கேட்டும் பார்த்ததில்லை. என்ன வேலை, என்ன பிராஜக்ட் என்றெல்லாம் பேசுவோமே தவிர ஊதியத்தைக் குறித்து இல்லை.<br />
ஏன் அர்விந்த், சம்பளம் என்ன கேட்காமலேயே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா என்றபோதும் என் பதிலை அவர் எதிர்பார்க்காதது தெரிந்தது.<br />
கேலியாக உடனே அர்விந்த்திடம் என்னடா உன் மேலே இத்தனை நம்பிக்கையா என்றாவரிடம், இல்லை என் மீதான நம்பிக்கை என்ற என் பதில் அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.</p>
<p> இப்படித்தான் 15 வருடங்கள் முன்னால் இதே நாளில் என் திருமண  வாழ்க்கை ஆரம்பித்தது. இன்னமும் என் கணவரின் தந்தைக்கும் எனக்கும் உள்ள உறவு சுகமானதில்லை என்றாலும் சுமையாக இல்லை. நான் செய்கின்ற செய்துவருகின்ற வேலைகளில் எல்லாம் மதிப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் இன்னும் சற்றே பழங்கால சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொள்ள கூடாதா என்ற ஆதங்கம் எட்டிப் பார்க்கும்.என்னுடைய பழக்கத்தையும் நம்பிக்கையும் மாற்றுவதே அதுவும் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்துவதே கடினமாக இருக்கும் போது 70 வருட நம்பிக்கையை மாற்றுவதும் அந்த நம்பிக்கை தவறானது என்றும் சொல்வதும் சரியாக முடியாது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. ஓவ்வொருவரும் இன்னொருவருடைய அந்தரங்க இடைவெளியை (personal space) மீறாமல் இருந்துவிட்டாலே போதுமானது.</p>
<p>கவிதாவின் சமீபத்திய பதிவினை ஒத்தே படித்த வேலைக்கு போகும் பெண்கள் பற்றிய அர்விந்தின் தந்தையின் கருத்தும் என்பதில் எனக்கெதுவும் வருத்தும் இல்லை. ஆனாலும் சில சட்ட வழக்குகள், சிலரின் மருத்துவமனை அவசரங்கள், குழந்தைகளின் மேற்படிக்கான என் ஆலோசனைகள் என்று கண்டதில் அந்த கணிப்பு நிறையவே மாறி இருக்கிறது. படிப்பினாலும் பறந்துபட்ட அறிவினாலும் நன்மைகளும் உண்டு என்பதை அனுபவ ரீதியாக புரிந்துகொண்டவர் மட்டும் அல்லாமல் இப்போது என்னை ஊக்குவிப்பவராகவும் மாறி இருக்கிறார். </p>
<p>ஒரு நாள் ஆய்வகத்தில் இருந்த போது எனக்கு பூக்கள் வந்திருப்பதாக நான் தங்கி இருந்த ஆய்வக மாணவர் விடுதியில் இருந்து தொலைபேசி வந்தது.என்னை தெரிந்தவர்கள் யாரும் எனக்கு பூக்கள் அனுப்புவதில்லை என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடன் சென்றபோது, அழகான சிவப்பு ரோஜாக்களும் வெள்ளை மலர்களுடன் கூடிய பூங்கொத்து ஒரு வேலைப்பாடு நிறைந்த குடுவையில் காத்திருந்தது உன்னை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்ற மடலோடு. மலர்களை அறைத்தோழிகளிடம் தந்து நினைவுகளை நான் தக்க வைத்துக்கொண்டேன்.அன்று தொடங்கிய தேடல் இன்னமும் வளர்கிறது. அவ்வப்போது புதுப்புது பரிமாணங்கள் என புரிந்து கொண்டே போகும் உறவில் இப்போது ஆனந்தமும், எந்த முடிவெடுக்க வேண்டுமானாலும் தயக்கம் பட தேவையில்லாத ஒரு நட்பும் மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறது.ஹிந்தியும் கன்னடமும் தமிழும் என சொல்லிகொடுப்பதாகட்டும், நடனம் பாட்டு என்று முயற்சிப்பதாலாகட்டும் உற்சாகம் நிரம்புகிறது. இந்த நினைவுகள் சுகமானதுதான் என் நண்பனைப்போல.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2006/11/every-little-things-that-you-do-baby-i-am-amazed-by-you/feed/</wfw:commentRss>
		<slash:comments>14</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு தன்னிலை விளக்கம்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2006/10/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2006/10/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 16 Oct 2006 20:45:23 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=197</guid>
		<description><![CDATA[ஒரு தன்னிலை விளக்கம்:
பொதுவாக எனக்கு தன்னிலை விளக்கங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. ஏனென்றால் நாம் உண்மையாக ஒருவரின் மேல நல்பிக்கை வைக்கும் போது அவர் என்ன செய்தாலும் அதன் அடிப்படை காரணங்கள் சரியாகத்தான் இருக்கும் என்ற ஒரு அனுமானம் இருக்கும். இல்லை ஒருவர் மீது நம்பிக்கை வைக்க போவதில்லை என்று தீர்மானித்தபின்  அவர் என்ன சொன்னாலும் அதன் மேல் கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கும். ஆனாலும் ஒரு கூட்டு வலைப்பதிவில் (சக்தி) என் மீது வைக்கப்பட்ட கேள்விகளுக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>ஒரு தன்னிலை விளக்கம்:</strong><br />
பொதுவாக எனக்கு தன்னிலை விளக்கங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. ஏனென்றால் நாம் உண்மையாக ஒருவரின் மேல நல்பிக்கை வைக்கும் போது அவர் என்ன செய்தாலும் அதன் அடிப்படை காரணங்கள் சரியாகத்தான் இருக்கும் என்ற ஒரு அனுமானம் இருக்கும். இல்லை ஒருவர் மீது நம்பிக்கை வைக்க போவதில்லை என்று தீர்மானித்தபின்  அவர் என்ன சொன்னாலும் அதன் மேல் கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கும். ஆனாலும் ஒரு கூட்டு வலைப்பதிவில் (<a href="http://sakhthi.blogspot.com">சக்தி</a>) என் மீது வைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிப்பதே சிறந்ததே என்பதால் இந்த பதிவு.</p>
<p><em>அடைப்புக்குள் உள்ளவை எலிவால்ராஜாவின் பின்னூட்டம்:</em></p>
<blockquote><p>{பத்மா உங்கள் கட்டுரைகள இப்பொழ்துதான் படிக்க ஆரம்ப&#8230; பத்மா உங்கள்<br />
கட்டுரைகள இப்பொழ்துதான் படிக்க ஆரம்பிதுயிருக்கேன்&#8230;<br />
எப்பொழுதும் நான் யாருக்கும் பின்னூட்டம் இடுவதுயில்லை&#8230;மிக<br />
பிடித்திருந்தால் அல்லது கருத்து மிகவும் உண்மைக்கு<br />
புறம்பாகயிருந்தால்&#8230;. அதிலும் நான் பெண்கள் கட்டுரைக்கு அவ்வள்வாக<br />
பின்னுட்டம் இடுவது மிக அரிது.. இது வரை மூன்று பெண்களுக்குமட்டும்<br />
பின்னூட்டம் இட்டுயிருக்கிரேன் அதில் ஒன்று உங்களுடயது&#8230;<br />
உங்கள் எழுத்துபிடித்துயிருந்தது&#8230;</p>
<p>உங்கள் கட்டுரையை படித்துவிட்டு சென்றுவிடுவேன்&#8230;.<br />
பிறகு ஒருமுறை உங்கள் பழைய கட்டுரையகளை<br />
படித்துபார்க்கவேண்டிவந்தது&#8230;(ஏன் வந்தேன் என்பது கடைசியில்)</p>
<p>உங்கள் கட்டுரைகளில் பொதுவாக ஒரு தன்மையிருக்கிரது.. எப்படி சொல்வது என<br />
தெரியவில்லை&#8230;</p>
<p>நீங்கள் குறைகளைமட்டுமே பார்கீர்களா&#8230; இல்லை ஆண்கள் மீதி உள்ள<br />
வெறுப்பினால் அவை வெளிவருகிறாதா&#8230;அல்லது மற்றவர்கள் உங்கள் மீது இரக்கம்<br />
படவேண்டும் அல்லது மற்றவர்கள் உங்களை பார்த்து நல்ல கருத்து.. நல்லா<br />
சொன்னீங்க.. அப்படி மற்றவர்கள் சொல்லும் போது ஏற்படும் அந்த<br />
மயகத்திர்காகவா?<br />
ஒன்றும் புரியவில்லை&#8230; ஏன புரியவில்லை உங்கள் கட்டுரையில் நிறைய பொய்கள்<br />
இருப்பதாக் தெரிகிறது&#8230;. ஏன் இந்த பொய் மேற்சொன்ன காரணத்திற்காகவா?<br />
அதுவும் தெரிய்வில்லை&#8230; ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது&#8230;<br />
உங்களுக்கு குறைகள்மட்டுமே பளீச் என தெரிகிறது.. அந்த குறைகளில்<br />
எப்படியும் ஆண்களை நுழைத்துவிடுகிரீர்கள்(நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ)</p>
<p>உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை<br />
சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது எனது<br />
கருத்து&#8230; </p>
<p>உஙகள் கட்டுரையில்(சிலதில்) உங்கள் மீது ஒர் இரக்கம் உருவாகவேண்டும் என<br />
பொய் சொல்லிகீர்ர்களோ என எனக்கு படுகிறது&#8230;}</p></blockquote>
<p>பொதுவாக என் பதிவுகளில் ஆண்களை குற்றம் சொல்வதாகவோ; ஒரே மாதிரி அலுப்பைத்தருவதாகவோ; குற்றங்களை மட்டும் பார்க்காதீர்கள் நிறையை பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்வதாகவோ மறுமொழிகள் வந்திருக்கின்றன. நான் ஆரம்பத்தில் சொன்னபடி என் பதிவின் நோக்கம் நிஜங்களின் அவலங்களை சொல்வதாகவே இருக்கும். இதற்காக எனக்கு நிறைகள் கண்ணுக்கு தெரியாது என்று நீங்கள் புரிந்து கொண்டால் அது உங்களின் தவறே. </p>
<p>நான் பணி செயும் இடத்தில் நான் சந்திப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களே. இவர்களின் பிரச்சினைகள் பலர் அறியாதது.நியுஜெர்சியில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் இவர்கள் பலருக்கு தொலைபேசி கூட கிடையாது. இவர்களின் வாழ்வில் நடந்தது, நடப்பது என் பதிவில் இவர்கள் அனுமதியுடன் எழுதுகிறேன். இவர்கள் அனுமதியும் மொழியாக்கத்தின் படிவமும் என் கோப்புகளில் உண்டு. நிஜங்களை எழுதும்போது அவை என் மீது இரக்கமும் அனுதாபமும் பெற எழுதுவதாக நீங்கள் சொல்வது நீங்கள் எந்த அளவிற்கு என் பதிவுகளை புரிந்து கொண்டீர்கள் என்று காட்டுகிறது.</p>
<p>முகம் தெரியாத 800 சொச்சம் பதிவாளர்களின் பாராட்டு மயக்கம் தருமானால் நிறைய வாசகர்களின் கவனத்தை கவரும் வண்ணம் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கலாம்.</p>
<blockquote><p>{ஒரு கட்டுரக்யில்&#8230; ஜிப்மர் படிக்கும் போது உங்களை வேசி என சகமாணவர்கள்<br />
கூறினார்கள் என சொல்லியிருக்கீரீர்கள் இந்தெ கட்டுறையை படித்தபோது உங்கள்<br />
மீது யிருந்த மதிப்பு தாழ்ந்து போனது&#8230; ஆமாம்&#8230; இதில் நீங்கள் பொய்<br />
சொல்லியிருக்கீர்கள்&#8230;(கவிதைக்கு பொய் அழகு எனகூறுவார்கள்&#8230; உங்கள்<br />
கட்டுரைக்கு கூடவா அழகு) </p>
<p>பிர்லா உதவிதொகை வாங்கும் போது மற்ற உதவிதொகை வாங்க கூடாது நீங்கள்<br />
எப்படி இரண்டு உதவிதொகை வாங்கீனீர்கள் பிர்லாபடிவத்திலே கையெழுத்து<br />
இடும்போதே இது தெரிதுயிருக்கும்&#8230; அப்படி யிருக்கும்போது&#8230; இரண்டு<br />
உதவிதொகை வாங்கியிருகீர்ர்கள் நீங்களே இதுமாதரி ஏமாற்றி இருக்கும்போது&#8230;<br />
அடுத்து.. பிர்லா தொகை&#8230; மாதம் 450ரூபாய்கிடைக்கும் அதைவிட நீங்கள் மற்ற<br />
உதவிதொகையும் வாங்கிரிகீர்கள்..}</p></blockquote>
<p>பிர்லா உதவித்தொகை பெறும்போது எந்த கடனுதவியும் (national loan scholarship) பெறக்கூடாது என்ற சொன்னதாக நினைவில் இல்லை. கடனுதவி ஆசிரிய பணி செய்ய முடியாமல் போனால் திருப்பிதர வேண்டிய ஒன்று.இதன் விவரங்களும் வழங்கிய சான்றிதழும் என் பிர்லா படிவத்துடன் அனுப்பப்படே உதவி தொகை பெறப்பட்டது(இதுவும் தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் தரப்படும்) அதுவே 400 ரூபாய்க்கு மேல் இருக்கும் பொது வேறு என்ன தேவை இருக்க முடியும் என்பதாக ஒரு சந்தேகம் இருக்கிறது உங்களுக்கு. என் தேவைகளை நான் நிர்மானித்துக்கொள்கிறேனே. மறுபடியும் உங்களின் குற்றச்சாட்டு, என்னைவிட என் தேவைகள் எவ்வளவு இருக்க முடியும் என்று நீங்கள் தீர்மானிக்கும் சுதந்திரம் தெரிகிறது. </p>
<blockquote><p>{அடுத்து ஜிப்மரில் நீங்கள் என்ன படித்தீர்கள் என தெரியவில்லை (M.sc, or<br />
B.sc MLT) ஏன் என்றால் M.scயில் மொத்தமே 6 பேர்களே&#8230; உங்களை யாராவது<br />
உங்கள் சக மாணவன் சொல்லியிருந்தால் அதை உங்கள் துறை தலைவரிடம்<br />
சொலியிருகலாம்&#8230; B.sc MLTயாக யிருந்தால் உங்கள் அமைப்பாளரிடம்<br />
சொல்லியிருக்கலாம்&#8230; மிக கடுமையான தண்டனை கிடைத்துயிருக்கும் நீங்கள்<br />
நிச்சயமாக உஙல் சக மானவரை பற்றி சொல்லியிருக்க மாட்டீர்கள். எந்த ஒரு<br />
பெண்னையும் ஒருவர் எடுத்தவுடன் வேசி என கூறமுடியாது. unless otherwise<br />
வேசிபோல தெரிந்தால் &#8230;. (this makes me curious to see you)</p>
<p>ஒரு கால் உங்கள் தோற்றம் அப்படி பட்டதோ&#8230;)</p></blockquote>
<p>நான் ஜிப்மரில் படிக்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபங்களை கூறித்து ஏன் குற்றம் சுமத்தவில்லை என்று கேட்டிருக்கிறீகள். நான் குற்றம் சுமத்தினேனா இல்லையா என்றே சொல்லாதபோது இந்த ஆணித்தரமான அனுமானம் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அந்த குறிப்பிட்ட பதிவு சொல்லவந்த கருத்தே வேறு. அது என் சுயபுராண பதிவு இல்லை.பாலியல் தொல்லைகள் பலருக்கும் தெரிந்து நடப்பதில்லை. பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மர்றவர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடப்பதும் உண்டு. ஜிப்மரில் படித்த ஒரு காரணத்தாலேயே அங்கே படித்த படிக்கும் பல பெண்களின் நிலை, அனுபவம் பற்றி உங்களால் ஆணித்தரமாக சொல்ல முடிவது ஆச்சரியமே. உங்கள் வகுப்பில் உடன் படிப்பவராக இருந்தாலும்கூட உங்களுக்கு தெரிந்திருக்க அவசியம் இல்லை.</p>
<blockquote><p>{அது போக ரொமன் ரோலன்மாலையில் வேலை<br />
செய்ததாக கூறியிருகீர்கள்.. ரோமன் ரோலன் அது போல ஒரு வேலைபற்றி எனக்கு<br />
தெரியாது ஆனால்&#8230; அங்கு வேலை கிடப்பது பாண்டிச்சேரி மக்களுக்கு<br />
மட்டுமே&#8230; ஆனால்&#8230; உங்களது ஒரு கட்டுரையில் உங்கள் ஊர் கும்பகோணம் என<br />
படித்ததாக இருக்கிறாது&#8230; (உண்மையை சொல்கிறேன் என்னால் உங்களை<br />
நம்பமுடியவில்லை, நான் உங்களை நம்புவதலோ நம்பாமல் விடுவத்லோ ஒன்ற்<br />
ஆகிவிடாது)}</p></blockquote>
<p>இப்படி ஒரு வேலை இருப்பதாக தெரியவில்லை என்ரு சொல்லும் நீங்கள் உடனே அங்கே வேலை பாண்டிச்சேரியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்றும் சொல்கிறீர்கள். ஜிபம்ரில் இருந்தால் அது பாண்டிச்சேரியில் இருப்பதாக பொருளில்லையா/ பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்திருக்க வேண்டியதும் அவசியமா? மேலும் நான் அங்கே எந்த வேலை செய்தேன் என்பதை கூட குறிப்பிடவில்லை, இத்தனை அனுமானங்களும் அவசர முடிவும் ஏன்? </p>
<blockquote><p>{ஏன என்றால், ஜிப்மரில் சகமாணவன் வேசி.. மற்ற மாணவிகள் உங்களை<br />
அவமானபடித்தியிருப்பது&#8230;300ரூபாயிக்கு படுக்கைக்கு அழைத்தது, எய்ம்ஸில்<br />
வாத்தின் பாலியல் தொல்லை&#8230; தோழியின் கணவன் அசிங்கமான படம் வைத்தது&#8230;<br />
உங்களை பார்த்தால் காமம்தான் வருகிறது என கூறியது&#8230; இதயெல்லம்<br />
படிக்குபோது சாரி எனக்கு உங்கள் தோற்றம் அப்படி பட்டதோ என நினக்க<br />
தோன்றுகிறது&#8230;}</p></blockquote>
<p>இப்படித்தான் குற்றம் சொல்லும் பெண்மீது இத்தனை வருடம் கழித்தும் என்னை யார் என்றும் எப்படிப்பட்டவர் என்றூம் தெரியாமலே குற்றம் இழைத்தவர் யாரென்று தெரியாத போதே என்மீது அவதூறுகளை அள்ளிவீச முடிகிறது. இதற்கு பயந்து பல பெண்கள் மவுனமாக இருக்கிறார்கள். ஜிப்மர் போன்ற தன்னிச்சை நிறுவனங்களில் உங்களின் வெற்றி தோல்வி துறை தலைவரால் நிரணயிக்க முடியும். அதேபோல ஆராய்ச்சி செய்யும் எந்த நிறுவனத்திலும் காலம் தாழ்த்த முடியும்.இதற்கு பயந்து உணர்வுகளன் தாக்கத்தில் ஈடுகொடுக்க முடியாத பெண்கள் நிறைய. </p>
<p>அதேபோல AIIMS இல 40 நாட்கள் தங்கியே அந்த நிறுவனம் பற்றி முழுமையாக அறிந்திருப்பது ஆச்சரியமே.என் மீது மோகித்திருந்த கமல் சர்மா என் துறை பெண் ஒருத்தியை, என் தோழியை திருமணம் செய்ய இருந்ததால் , அவனுடைய துறைத்தலைவரும் தோழியும் தலையிட்டு நிலைமையை சகஜமாக்க விரும்பியதால் குற்றம் சுமத்தவில்லை. என்றாலும் திருமணம் முடிந்து ரஞ்சிதா கருவுற்ற நிலையில் ஆபத்தான இடத்திற்கு அவளை அழைத்து சென்று வேகமாக பைக் ஓட்டிச் சென்று தனியான இடத்தில் அவளை கொல்ல முயன்றுவயிற்றீல் இருந்த 8மாதக் குழந்தை இறந்து போய், ரஞ்சிதா அ வன் மீது வழக்கு தொடர முற்பட்டு சில அரசியல் தலவர்களால் அது கைவிடப்பட்டு போனதெல்லாம் நீண்ட தொடர் நிகழ்வுகள். மன நல மருத்துவரால் sex addict என்று சொல்ல பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டதும் உண்மை. கமலை விவாகரத்து செய்ய முடியாமல் ரஞ்சிதா மேலாராய்ச்சி சாக்கிட்டு இங்கே வந்ததும் பின் அவனை விவாகரத்து செய்ததும் பிறகு இன்னொருவரை மணந்து இப்போது நிம்மதியாக இருப்பதும் உண்மை. இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் உதவி பேராசிரியராகவும் இருக்கிறார். இப்போது ரஞ்சிதாவின் தோற்றத்திலும் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்குமே. இருவது வருடங்களுக்கு முன்னால் இத்தனை சட்டதிட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாக இல்லை.</p>
<p>இத்தனைக்கும் கடைசியாக: நான் உங்களைப்போல என் கல்லூரியில் படித்த ஒருவர் என்றால் ஆர்வத்துடன் என்னைப்பற்றிய உண்மை விவரங்களை கூறி அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் உண்மையான பெயரையும் சொல்லாமல் நீங்கள் குற்றசாட்டுக்களை அள்ளிவீசுவது ஆச்சரியமே.</p>
<p>என் பதிவுகளில் இருப்பது பொய்யென்று நீங்கள் கருதினால் எனக்கு வருத்தம் இல்லை.  </p>
<p>இந்த விளக்கங்கள் உங்களுக்காக இல்லை, மற்ற வாசகர்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதாக நான் கருதுவதால் மட்டுமே. </p>
<p>என்னை சந்திக்க உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக கேலி பேசி இருக்கிறீர்கள். I choose my friends, and my battles too. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் பதிலளிக்க விரும்பவில்லை, இது தொடர்பான எதிலுமே. என் பதிவுகள் சொல்லும் நிஜத்தில் விருப்பம் இல்லாதவர்கள் படிக்காமல் போனாலும் எனக்கு இழப்பொன்றும்ம் இல்லை. எழுத்து எனக்கு தொழிலும் இல்லை, பொழுது போக்கும் இல்லை. இது எனக்கு ஒரு ஊடகம், மற்றவருக்கு சில கருத்துக்களை பரிமாற வசதி உள்ள ஒரு ஊடகம். அவ்வளவே.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2006/10/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>30</slash:comments>
		</item>
		<item>
		<title>பல்வலியால் படும் பாடு</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2006/04/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-3/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2006/04/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-3/#comments</comments>
		<pubDate>Mon, 03 Apr 2006 15:46:01 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=166</guid>
		<description><![CDATA[என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், சக்தி இல்லாமல் எந்த வேலையும் செய்யவும் முடியாமல் திணறிப்போகிறது. ஈறுகளில் நோய் வருமேயானால், அது சைனஸ் மூலமாக மூளைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் தன்னுடைய மாக்ஸிலரி சைனஸ் பாதிக்கப்பட்டு நல்ல சுரத்தில் என் மகன் பல நாட்கள் அவதிப்பட்டான். </p>
<p> இப்போது அதே நிலையில் அர்விந்த். ஈறுகளில் வீக்கம் கண்டு அது புரையோடி முகம் முழுதும் வீங்கி, கடந்த வாரம் உண்ணவும் முடியாமல் பேசவும் முடியாமல், அதையும்விட வேலைகளை செய்யவும் முடியாமல் ஒரே அவஸ்தை. இத்தனைக்கும் சானிகேட்டர் பிரஷும், பார்த்து வாங்கிய பற்பசையும், இரண்டு வேளையும் பல் துலக்குவதும் உண்டு.ஒருமுறை மிக மோசமான விபத்துக்கு பிறகு பற்கள், தாடை எலும்பு அறுவை சிகிச்சையால் சரிசெய்தும் அடிக்கடி வரும் தாகுதல்தான் என்றாலும் எல்லோரும் கஷ்டப்பட்டது கடந்த வாரம் இன்னும் அதிக பிரச்சினையாகிவிட்டது.</p>
<p> இங்கே 4 வயதிலேயே முதம் முறை பல்மருத்துவரிடம் அழைத்து போய் வருவது வழக்கமாக இருக்கிறது.(well baby visit)மிக முக்கியமாக பதின்ம வயதில் பல் வரிசையை ஒழுங்குபடுத்த இன்னபிற சுத்தம் செய்ய என்று ஒரு வரிசைக்கிரமத்தில் நடந்தே ஆகவேண்டி இருக்கிறது. இல்லை என்றால் பள்ளி நர்ஸிடமிருந்து தொலைபேசிகள் வருவதும் உண்டு. இங்கே பள்ளியிலும் வருடம் இரண்டுமுரை பற்களை பரிசோதிக்கிறார்கள். பல் துலக்கும் முறை சொல்லி தருவது, ஒரு இலவச ப்ரஷ், பற்பசை, நைலான் நூல்( floss) எல்லாம் தருவார்கள்.<br />
இப்போது கோக் போன்ற பானங்களை குடிப்பவர்கள் அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தின் விளைவால் பல் எனாமல் மெல்ல அழிவதனால் இன்னும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.<br />
ஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.</p>
<p>இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.</p>
<p>20% சதவிதம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள்  பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.</p>
<p>அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பேர் பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.</p>
<p>இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக், பாக்கு போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக மது (ஒரு நாளைக்கு 4,  12 அவுன்ஸ் பியருக்கு மேல்)அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.</p>
<p>அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு  செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.</p>
<p>அமெரிக்காவில் கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).</p>
<p>இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.</p>
<p>ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.</p>
<p>  அமெரிக்காவில் மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்கவும்,   இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்ப்பதை கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.</p>
<p>  மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறார்கள்.</p>
<p>நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.</p>
<p>மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல  உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.</p>
<p>காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.<br />
பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.<br />
ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2006/04/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற -4</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2006/03/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://www.thenthuli.org/thenthuli/2006/03/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 17 Mar 2006 14:56:50 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=162</guid>
		<description><![CDATA[தீண்டாமை கொடுமை என்றால் இதில் எல்லா மதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பிறவிகள் உண்டு. அது பெண்கள் தான். இதில் இன நிற வேறுபாடு இல்லை. ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவும் அதிலும் ஏழையாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டும்.
இதில் எந்த மதமானாலும் வேறுபாடில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிறுவப்பட்டதும் அதன் கொள்கைகள் வரையறை செய்யப்பட்டதும் ஆண்களால்தானே. இறைநம்பிக்கை இல்லாத பலருக்குகூட  இந்த நீதியில் உடன்பாடு இருக்கிறது.
யூதர்கள் இனம் பெண்கள் மாதத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தீண்டாமை கொடுமை என்றால் இதில் எல்லா மதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பிறவிகள் உண்டு. அது பெண்கள் தான். இதில் இன நிற வேறுபாடு இல்லை. ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவும் அதிலும் ஏழையாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டும்.</p>
<p>இதில் எந்த மதமானாலும் வேறுபாடில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிறுவப்பட்டதும் அதன் கொள்கைகள் வரையறை செய்யப்பட்டதும் ஆண்களால்தானே. இறைநம்பிக்கை இல்லாத பலருக்குகூட  இந்த நீதியில் உடன்பாடு இருக்கிறது.</p>
<p>யூதர்கள் இனம் பெண்கள் மாதத்தில் ஒருவாரம் மட்டுமே புனிதமானவர்கள் எனறு சொல்கிறது.மாத விலக்கு இருக்கும் ஒருவாரம், அதற்கு முன்னும் பின்னும் இரண்டு வாரங்கள் தூய்மை இல்லாதவாரம் என்பதால் எந்த நிகழ்ச்சியிலும் அனுமதிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் 13 வயதில் ஆடவர்களாக அங்கீகரிக்கப்படும் பார்மிட்ஸுவா என்னும் புனித நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இப்போது சில மேலை நாட்டு நாகரீகம் பாதிக்கப்பட்டவர்கள் (!) பாட்மிட்ஸுவா என்று தங்களுக்குள்ளே ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்துகொண்டாலும் பலத்த விமரிசனங்களுக்கு உள்ளாகிறார்கள். </p>
<p>இன்னமும் இஸ்ரேல் நாட்டின் பெண்கள் பலர் பருவமைடந்தபின், அவர்கள் பிறப்பு உறுப்புகளில் சில பாகங்கள் நீக்கப்பட்டு தைக்க படுவதை செய்கிறார்கள். இதனால் கலவியின் போது அதிக வலியும் வேதனையும் வரும் என்பதால் பிற ஆண்களிடையே உறவு கொள்ள துணியமாட்டார்கள் என்பதும் நல்ல குடும்பத்து பெண்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உறவு கொள்வார்கள் எனவும் நம்புகிறார்கள். அமெரிக்கா வந்தபின்னும் இந்த நடைமுறை பலரிடம் மாறவில்லை. மயக்க மருந்துகள் இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையின் பின், சீழ்பிடித்தும் இரத்தபோக்கினாலும் இறக்கும் பெண்கள் அதிகம்.</p>
<p>ஆப்பிரிக்க நாட்டில் கணவன் இறந்த அன்றே அவன் மனைவியை கட்டாயப்படுத்தி ஊரில் இதற்காகவே இருக்கும் ஒருவருடன் உறவுகொண்டால்தான் அவள் கணவன் சொர்கத்திற்கு போவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. </p>
<p>கதோலிக்க மதத்திலும் இதுபோல பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இப்போது கருச்சிதைவு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துவது பரவலாக தெரிகிறது.</p>
<p>முன்பே உஷா எழுதியதுபோல இங்கே கலாச்சாரம் என்பது பெண்களைன் உடைகளே நிர்ணயிக்கின்றன அல்லது பெண்கள் அதை கட்டி காக்க வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள் மாறுவதால் ஆதிக்கம் போவதில்லை என்றாலும், எந்த ஆடை அணியவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் குறைந்த பட்ச உரிமையாவது வேண்டாமா? விரும்பி இருக்கும் போது நகைகளை அணிவது, அது இல்லாத குடும்பத்திலும் இந்த  நகைகள் இருந்தால்தான் திருமணம் என்று விதிப்பதும், சில நகைகளை மங்களகரத்துடன் இணைத்து கட்டாயப்படுத்துவதும் வேறாக எனக்கு தோன்றுகிறது.  காரடையான் நோன்புகளும் கர்வாசொத்துகளும் இருப்பது இதனால்தானே. கணவனோ அல்லது மனைவியோ நலமுடன் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதுவே சடங்காகி பெண்கள் செய்ய வேண்டிய ஒன்றாக  ஏன் மாற வேண்டும்? </p>
<p>இந்து மதத்தில் கோவில்களில் மரியாதை வழங்குவது முதல், பேய் விரட்டுவது, மந்திரம் சொல்வது வரை, ஆராதனை முடிந்தவுடன் முதலில் ஆண்களுக்கு கைக்குழந்தையானாலும் உட்பட தீர்த்தம் வழங்கியபிறக்கே பெண்களுக்கு என்பதில் இருந்து இன்ன பல கட்டுப்பாடுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் இததனை கட்டுபாடுகள் இருந்தாலும் இந்த மதங்களை வளர்ப்பதும் ஆராதிப்பதும் பெண்களே என்பது குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன்.</p>
<p>மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்வதே வேதனைக்குரிய விஷயம். இயல்பாகவே இருக்க வேண்டிய ஒன்றை இருக்க செய்வதற்கு கூட பேசவும் எண்ணவும் வேண்டுமென்றால் அது வேதனைக்குரிய விஷயம் தானே. புதிதாக கற்றுகொள்வது எளிதானது. ஆனால் கற்றுகொண்ட ஒன்றை மறப்பது கடினமானது.It is difficult to unlearn than to learn. இதில் கவலைபடகூடிய விஷயம் என்ன என்றால் சாதி பற்றிய எந்த தகவலும் கொடுக்க தேவையில்லா அமெரிக்காவிலும் கூட தங்கள் குழந்தைகளிடம் இந்த அடையாளங்களை திணிப்பதுதான். நாம் ஆயுதங்களை கீழே போடாத அருச்சுனர்களாக இருக்க ஆசைப்படுகிறோம்.காண்டீபத்தை கீழே போடாமலே பயமெதற்கு என்று கேட்பவர்களாகவே இருப்பதுதான் வேதனையான விஷயம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thenthuli.org/thenthuli/2006/03/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
	</channel>
</rss>
