<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: social Normமும் மகளிர் தினமும்</title>
	<atom:link href="http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
	<description>நிஜங்களின் வடிவங்கள்</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2009 10:16:00 -0400</lastBuildDate>
	
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: yaathirigan</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2837</link>
		<dc:creator>yaathirigan</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 19:07:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2837</guid>
		<description>&gt;&gt;&gt; பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால் &lt;&lt;&lt;

sariyaaga soneenga .. indha keezhula padathai paarthathum adhan kodooram yevvalavu-nu mugathila araiyura mathiri irundhadhu :-(

http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html</description>
		<content:encoded><![CDATA[<p>&gt;&gt;&gt; பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால் &lt;&lt;&lt;</p>
<p>sariyaaga soneenga .. indha keezhula padathai paarthathum adhan kodooram yevvalavu-nu mugathila araiyura mathiri irundhadhu <img src='http://www.thenthuli.org/thenthuli/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':-(' class='wp-smiley' /> </p>
<p><a href="http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html" rel="nofollow">http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: sandanamullai</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2836</link>
		<dc:creator>sandanamullai</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 15:27:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2836</guid>
		<description>முடிவெடுப்பதன் உரிமைகள் பெரும்பாலான பெண்கள் கையில் இல்லை...  

//பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.//

உண்மைதான் பத்மா...</description>
		<content:encoded><![CDATA[<p>முடிவெடுப்பதன் உரிமைகள் பெரும்பாலான பெண்கள் கையில் இல்லை&#8230;  </p>
<p>//பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.//</p>
<p>உண்மைதான் பத்மா&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பத்மா அர்விந்த்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2835</link>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 14:10:20 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2835</guid>
		<description>நன்றி பாலா. போதைப்பொருள் (மது, சிகரெட்) இவை குறித்து என் கருத்துக்கள் வேறானவை. இதற்கும் சேர்த்தேதான், சற்றே சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்தவர்கள் இன்னும் அதிக பட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினேன். நான் போதைப்பொருள் பயன்படுத்துவதை (ஆண், பெண் இருபாலாரும்) நிறுத்த வேண்டும் என்ற பிற்போக்கு கட்சி.

முடிவெடுக்க உறுதி மட்டும் இருந்தால் பலனில்லை, அந்த முடிவுடன் வரும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை துணையின் புரிதலும் மிக முக்கியம்.</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றி பாலா. போதைப்பொருள் (மது, சிகரெட்) இவை குறித்து என் கருத்துக்கள் வேறானவை. இதற்கும் சேர்த்தேதான், சற்றே சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்தவர்கள் இன்னும் அதிக பட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினேன். நான் போதைப்பொருள் பயன்படுத்துவதை (ஆண், பெண் இருபாலாரும்) நிறுத்த வேண்டும் என்ற பிற்போக்கு கட்சி.</p>
<p>முடிவெடுக்க உறுதி மட்டும் இருந்தால் பலனில்லை, அந்த முடிவுடன் வரும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை துணையின் புரிதலும் மிக முக்கியம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பத்மா அர்விந்த்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2834</link>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 14:05:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2834</guid>
		<description>நன்றி பதி வருகைகும் உங்கள் கருத்துக்களுக்கும். //நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது… அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்//

ஒப்புக்கொள்கிறேன்</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றி பதி வருகைகும் உங்கள் கருத்துக்களுக்கும். //நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது… அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்//</p>
<p>ஒப்புக்கொள்கிறேன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பத்மா அர்விந்த்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2833</link>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 14:03:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2833</guid>
		<description>ஆமாம் முருகானந்தம். பெண்கள் சுயமாக முடிவெடுப்பதில்லை, ஆனால் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முறைக்கு செலவென்று வரும்போது பொருளீட்டும் ஆண்கள் அனுமதி வேண்டும் என்பதாலோ என்னவோ தயங்குகிறார்கள். இந்த நிலை மாரவேண்டும். இங்கே கணவன் மனைவியானாலும், மருத்துவ சோதனை முடிவை ஒருவரின் அனுமதி இன்றி கொடுக்க முடியாதென்பதால், எரிச்சலைடையும் ஆண்கள் அநேகம்.</description>
		<content:encoded><![CDATA[<p>ஆமாம் முருகானந்தம். பெண்கள் சுயமாக முடிவெடுப்பதில்லை, ஆனால் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முறைக்கு செலவென்று வரும்போது பொருளீட்டும் ஆண்கள் அனுமதி வேண்டும் என்பதாலோ என்னவோ தயங்குகிறார்கள். இந்த நிலை மாரவேண்டும். இங்கே கணவன் மனைவியானாலும், மருத்துவ சோதனை முடிவை ஒருவரின் அனுமதி இன்றி கொடுக்க முடியாதென்பதால், எரிச்சலைடையும் ஆண்கள் அநேகம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: anbudan BALA</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2832</link>
		<dc:creator>anbudan BALA</dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2009 13:00:07 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2832</guid>
		<description>பத்மா,
அவசியமான இடுகை, மகளிர் தினத்தன்று. மாறவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, பெண்கள் சம உரிமை பெற! அதற்கு, பெண்களும் சுயமுடிவு என்ற உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க பழக வேண்டும், உறுதியும் வேண்டும்.

பெண்கள் குடித்தால், அவர்கள் உடல் நலனுக்குக் கேடு (ஆனால் ஆண்கள் குடிக்கலாம்!) என்று சொல்லிக் கொண்டு அவர்கள் மேல் பாயும் மங்களூர் ராமசேனா வானரங்கள் இன்னும் நாட்டில் உலவிக் கொண்டு தான் உள்ளன.  இது சாதாரணம், இதை விட மோசமான வன்கொடுமைகள் எவ்வளவோ நடந்து கொண்டு தான் உள்ளன :-(
எ.அ.பாலா</description>
		<content:encoded><![CDATA[<p>பத்மா,<br />
அவசியமான இடுகை, மகளிர் தினத்தன்று. மாறவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, பெண்கள் சம உரிமை பெற! அதற்கு, பெண்களும் சுயமுடிவு என்ற உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க பழக வேண்டும், உறுதியும் வேண்டும்.</p>
<p>பெண்கள் குடித்தால், அவர்கள் உடல் நலனுக்குக் கேடு (ஆனால் ஆண்கள் குடிக்கலாம்!) என்று சொல்லிக் கொண்டு அவர்கள் மேல் பாயும் மங்களூர் ராமசேனா வானரங்கள் இன்னும் நாட்டில் உலவிக் கொண்டு தான் உள்ளன.  இது சாதாரணம், இதை விட மோசமான வன்கொடுமைகள் எவ்வளவோ நடந்து கொண்டு தான் உள்ளன <img src='http://www.thenthuli.org/thenthuli/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':-(' class='wp-smiley' /><br />
எ.அ.பாலா</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பதி</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2826</link>
		<dc:creator>பதி</dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2009 20:01:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2826</guid>
		<description>புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு அவசியமான பதிவு..

நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது...  அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்...

//ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.//

மனித சமூகம் பண்பட்ட நிலையை நெருங்க நெருங்க இந்த கோப்பை நிறைய துவங்கும்....</description>
		<content:encoded><![CDATA[<p>புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு அவசியமான பதிவு..</p>
<p>நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது&#8230;  அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்&#8230;</p>
<p>//ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.//</p>
<p>மனித சமூகம் பண்பட்ட நிலையை நெருங்க நெருங்க இந்த கோப்பை நிறைய துவங்கும்&#8230;.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: எம்,கே.முருகானந்தன்</title>
		<link>http://www.thenthuli.org/thenthuli/2009/03/social-norm%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-2824</link>
		<dc:creator>எம்,கே.முருகானந்தன்</dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2009 15:08:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://reallogic.org/thenthuli/?p=277#comment-2824</guid>
		<description>&quot;வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன.&quot; உண்மை. நான் தினமும் இத்தகைய சம்பவங்களைச் சந்திக்கிறேன். 
பெண்களிடம் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது எத்தகைய சிகிச்சையை செய்ய வேண்டும் என்றால் மறுமொழி சொல்ல மாட்டார்கள். கணவன் முகத்தைத்தான் பாரப்பார்கள்.
தானே முடிவெடுக்க பெண்கள் பழக வேண்டும். அதற்கான உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது</description>
		<content:encoded><![CDATA[<p>&#8220;வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன.&#8221; உண்மை. நான் தினமும் இத்தகைய சம்பவங்களைச் சந்திக்கிறேன்.<br />
பெண்களிடம் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது எத்தகைய சிகிச்சையை செய்ய வேண்டும் என்றால் மறுமொழி சொல்ல மாட்டார்கள். கணவன் முகத்தைத்தான் பாரப்பார்கள்.<br />
தானே முடிவெடுக்க பெண்கள் பழக வேண்டும். அதற்கான உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
